விருதுநகர் மாவட்ட தூய்மை காவலர் மற்றும் வளர்ச்சி பணியாளர் சங்கம் சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளை பராமரிப்பு செய்து தந்திட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
virudhunagarTimesXP TamilUpdated: 9 Oct 2023, 3:57 pm