விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பேர் படுகாயம்
Subscribe விருதுநகர் videos
Like
Comment
Share
விருதுநகர் மாவட்டம் கங்கர் செவல் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
virudhunagarTimesXP TamilUpdated: 4 Oct 2023, 3:52 pm