விவசாயியை எட்டி உதைத்த கிராம ஊராட்சி செயலாளர் - விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம்
1053 views
Subscribe விருதுநகர் videos
Like
Comment
Share
விவசாயியை காளான் எட்டி உதைத்த கிராம ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது குண்டடடு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி சார்பில் அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
virudhunagarTimesXP TamilUpdated: 9 Oct 2023, 3:58 pm