பட்டியலின மக்கள் 40 க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
1066 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் அருகே புதுத்தெருவில் பட்டியலினத்தை சேர்ந்த அதிகமான பொது மக்கள் வசித்து வருகின்றனர்இவர்களில் 40க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சுமார் 60 வருடங்களாக குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீ ட்டு மனை பட்டா வேண்டி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்று பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்ட தலைவர் பாலமுருகன், நகரத் தலைவர் நாகராஜ் தலைமையில் மாவட்ட செயலாளர் மாரித்தமிழன், நகரத் துணைத்தலைவி வசந்தா முன்னிலையில் புதுத்தெருவைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்