தென் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது இந்த நிலையில் விருதுநகர் மற்றும் சாத்தூரில் இன்று காலை முதலே அவ்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது இந்நிலையில் சாத்தூரில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இதற்கான மழை சாலையில் தேங்கியால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சென்றதால் பொதுமக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்
virudhunagarTimesXP TamilUpdated: 18 Dec 2023, 6:10 pm