கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் S.R.S.தனபாலன் மரியாதை!
1073 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு திமுக சார்பில் நகர செயலாளர் S.R.S.தனபாலன் தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்பின்னர் நேற்று இரவு கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் ரயில் ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களுக்கு திமுக சார்பில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுமேலும் இந்த நிகழ்சியில் நகர்மன்ற தலைவர் மாதவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகன், பஞ்சாயத்து ஒன்றிய பெருந்தலைவர் சுமதி ராஜசேகர், மற்றும் கடித நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்