"அண்ணாமலைக்கு அந்த தகுதி இருக்கு" சீமான் பரபரப்பு பேட்டி!மொழியாலும் இனத்தாலும் நாட்டை பிளவு படுத்துவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான் என்றார். இந்தியை தவிர அவர்களுக்கு வேற மொழியே தெரியாது எனக் கூறிய சீமான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழியாக வந்த தமிழக ஆளுநர் மொழியாலும் இனத்தாலும் நாட்டை பிளவு படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி...