மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது!
1035 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா கோருதல், பெயர் மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் ரேசன் கார்டில் பெயர் மாற்றம் , பெயர் திருத்தம் தங்களை குறைகளை பொதுமக்கள் மணமாக அளித்தனர். மேலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கான மனுவையும் அளித்தனர். கிராம நிர்வாக அலுவலர்களின் கோப்புகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.