சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளம் பகுதியில் நள்ளிரவில் மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்து !
1059 views
Subscribe விருதுநகர் videosவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அனுப்பங்குளம் பகுதியில் உள்ள வேல் பட்டாசு ஆலையில் நள்ளிரவில் மின்னல் தாக்கியதில் பட்டாசு அலையில் இருந்த ஜெனரேட்டர் வைத்திருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இது குறித்து அறிவு இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் இந்த தீ விபத்து சம்பந்தம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.