தண்ணீரில் படுத்து உறங்கும் குழந்தை அன்பாக எழுப்பும் தந்தை வைரல் வீடியோ!
தண்ணீரில் படுத்து உறங்கும் குழந்தை அன்பாக எழுப்பும் தந்தை வைரல் வீடியோ!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமரன் என்பவரின் மகன் அருண் மூன்று வயது குழந்தை கடும் வெயில் தாங்க முடியாமல் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற குழந்தையை அப்பா அன்பாக எழுப்பும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறதுUpdated: 26 May 2023, 12:01 pm