கோயிலை பூட்டி சீல் வைப்பு நிலவுவதால் போலீசார் குவிப்பு
1108 views
Subscribe விழுப்புரம் videos
Like
Comment
Share
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் சமூதாய மக்களை அனுமதிக்காத விவகாரம் சர்ச்சைக்குரிய கோயிலை பூட்டி சீல் வைப்பு நிலவுவதால் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
vilupuramTimesXP TamilUpdated: 7 Jun 2023, 6:37 pm