கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் பலி உறவினர்கள் சாலை மறியல்!
1033 views
Subscribe விழுப்புரம் videosதமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவமானது மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் தற்பொழுது வரை 13 பேர் பலி உள்ளனர் அந்த சம்பவம் இன்னும் தீராத நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் கோவடி கிராமத்தில் நேற்று மாலை கள்ளச்சாராயம் விற்றதாக கூறப்படுகிறது அதனை அந்தப் பகுதி சேர்ந்த கூலி தொழிலாளியான சரவணன் வயது 58 வாங்கிய அருந்ததியர் கூறப்படுகிறது இவர் நேற்று இரவு வீட்டுக்கு சென்ற போது வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார் இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் திண்டிவனம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அப்பொழுது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்ததாக கூறினார் இதனை எடுத்து உடல் முந்தியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் கிளியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் மற்றும் அதிகாரிகள் கண்டித்து புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் வரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.