ஒரு பக்கம் கள்ளச்சாராயம் ஒரு பக்கம் டாஸ்மாக்விழுப்புரம்:- கள்ளச்சாராயத்தினை தடுக்க தவறியதை தமிழக அரசின் தோல்வியாக பார்ப்பதாகவும்,டாஸ்மாக்கில் விலை ஏற்றம் செய்யபட்டதால் விவசாயிகள் மீனவர்கள் கூலி தொழிலாளிகள் கள்ளச்சாராயத்திற்கு மாறியுள்ளதாகவும், மதுவை திணிக்கிற அரசாக தமிழக அரசு உள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.