கிராமங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே நோக்கம் - அமைச்சர் பொன்முடி
1012 views
Subscribe விழுப்புரம் videos
Like
Comment
Share
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே முதல்வர் மு க ஸ்டாலினின் முக்கிய நோக்கமாக உள்ளது என கூறினார்.
vilupuramTimesXP TamilUpdated: 23 Nov 2023, 5:33 pm