கள்ளச்சாராயண விவகாரம் நான்கு பேர் பிரபல சாராய வியாபாரி உட்பட நான்கு பேர் கைது!
1019 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏக்கியார்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர் இந்நிலையில் நேற்று காலை பிரபல சாராய வியாபாரி அமரன் னை தனிப்படை போலீசார் கைது செய்தது மேலும் நால்வரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று ரவி முத்து ஆறுமுகம் ஆகிய மூவரை தனிப்படை போலிசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியான மான்னாகட்டி என்பவர் தலைமறைவாக உள்ளது கூறிபிடதக்கது.