உலக மக்களின் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பூமி ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினர்!
1022 views
Subscribe விழுப்புரம் videosவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்குக் கடக்கற சாலை ஓரம் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோயில் இக்கோயிலில் ஜப்பான் நாட்டில் உள்ள தமிழர் சுப்பிரமணியன் கோபால் பிள்ளை, பால கும்ப குருமுனி தலைமையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் உலக மக்களின் நன்மைக்கும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் வேண்டி மகாசண்டி ஹோமம் நடத்தினர் இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூல் பேக் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.