விழுப்புரத்தில் பரிதாபம் - மாணவர்களுக்கு தேனீ கொட்டிய அவலம்
Subscribe விழுப்புரம் videos
Like
Comment
Share
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேனீ கொட்டிய நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
vilupuramTimesXP TamilUpdated: 7 Nov 2023, 1:22 pm