பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
1053 views
Subscribe விழுப்புரம் videosகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஆவின் பால் பண்ணை அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்,பசு பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாயும்,எருமை பால் லிட்டருக்கு 51-ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டும்,ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்திட வேண்டும்,கலப்பு தீவனம் மானியத்தில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பசுமாடுகளுடன் நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.