திண்டிவனத்தில் பைக்கில் கடத்திச் செல்லப்பட்ட 40 வெளிநாட்டு பறவைகள் பறிமுதல்
1104 views
Subscribe விழுப்புரம் videos
Like
Comment
Share
விழுப்புரம்:- திண்டிவனம் அருகே பைக்கில் கடத்திச் செல்லப்பட்ட 40 வெளிநாட்டு பறவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், பறவைகளைக் கடத்தி சென்ற இரண்டு பேரை கைது செய்தனர்.