ஆரணி காவல் சக்கரத்தில் சாராய வழக்கில் இதுவரை பெண்கள் உட்பட 11 பேர் கைதி!
1026 views
Subscribe விழுப்புரம் videosஆரணி காவல் சரகத்தில் சாராய வழக்கில் இதுவரையில் 3 பெண்கள் உள்ளிட்ட 11பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் மராக்காணம் சாராயம் குடித்த 11பேர் இறந்துள்ளனர். இதனால் போலீஸ் டி.ஐ.பி சைலேந்திராபாபு உத்தரவின் பேரில் போலீசார் ஆரணி தாலுக்கா சந்தவாசல் கண்ணமங்கலம் களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாராய ரெய்டு நடத்த உத்திரவு பிறப்பிக்கபட்டன.இதனையொடுத்து ஆரணி சரக டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் அதிரடியாக சாராய ரெய்டு நடத்தினார்கள்.இதில் சந்தவாசல் பகுதியில் சாந்தி வனிதா கண்ணமங்கலம் பகுதியில் விஜயகாந்த் ரேவதி உள்ளிட்ட 11பேரிடம் சுமார் 500லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து கள்ளச்சாராயத்தை அழித்து 11பேரை கைது செய்தனர்.பின்னர் ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.