செஞ்சை பள்ளிவாசல் முகமது அலி ஜின்னா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சோதனை!
1075 views
Subscribe வேலூர் videosசிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் அருகே வசித்து வருபவர் முகமது அலி ஜின்னா இவரது மருமகன் சாகுல் ஹமீத் சிங்கப்பூரில் இருக்கும் பொழுது தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் பண பரிவர்த்தனை செய்ததாக அவர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் இந்நிலையில் அமலாக்க துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரைக்குடி வைத்திலிங்கம் புரத்தில் உள்ள சாகுல் ஹமீது வீட்டிலும் மற்றும் சஞ்சய் பள்ளிவாசல் பகுதியில் உள்ள அவரது மாமனார் முகமது அலி ஜின்னா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்