முனுகபட்டு ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயில் துரியோதனன் படுகளம்
1041 views
Subscribe வேலூர் videos
Like
Comment
Share
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூனுகபட்டு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அக்னி வசந்த விழா 21ம் நாளை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி துரியோதனன் வீழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது.இதனையொடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வை நாடக கலைஞர்கள் தத்ரூபாக நடித்து காட்டி அசத்தினார்கள்.மூனுகபட்டு கிராமத்தை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
velloreTimesXP TamilUpdated: 15 May 2023, 11:56 am