அம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவில் வெள்ளிரதம் நிகழ்ச்சி நடந்தது
1025 views
Subscribe தமிழ்நாடு videosசிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தி்ற்கு சொந்தமான கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டும் விழா கடந்த 25 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இநத நிகழ்ச்சியி்ல் அம்மன் நாள்தோறும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 8 ம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை வெள்ளி ரதம்நடக்கிறதுவெள்ளிரதம் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட வெள்ளி ரதத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வநதார் இதை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் நாளை தேரோட்டம நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.