மத்திய அரசு தீர்வு காணவில்லை என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்
Subscribe திருச்சி videos
Like
Comment
Share
திருச்சி ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , ரயில் நிலையங்களை தனியார் மையமாகக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில் நிலையம் அருகே நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற வருகிறது.