சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்
1100 views
Subscribe திருப்பூர் videosதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தின் மையப்பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது அங்கு விவசாயிகள் காய்கறிகளை நேரடியாக பொதுமக்களிடம் வியாபாரம் செய்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நடைபாதை கடை மற்றும் தரைகடை வியாபாரிகள் இப்பகுதியில் வியாபாரம் செய்யகூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறிய 20க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இதை விட்டால் வேறு வாழ்வாதாரம் இல்லை என்பதால் எங்களை சாலையோரம் கடை வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டு என வருவாய் கோட்டாட்சியர் அலுவலரிடம் மனு அளித்தார்கள் உடன் தண்டபாணி சண்முகவேல் மாரிமுத்து செந்தில்குமார் குழந்தைவேல் குமார் சேக் அப்துல்லா இப்ராஹிம் மாரியப்பன் நசீர் அப்துல்லாஹ் அனீஸ் கீரை சண்முகம் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்