திருப்பூரில் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
1006 views
Subscribe திருப்பூர் videos
Like
Comment
Share
திருப்பூர் தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பாமாயிலை தடை செய்து தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் கள்ளுக்கு உண்டான தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்