தேர்தல் அலுவலர்கள் மாநில அரசின் பக்கமா.? அடித்துக் கூறும் பாஜகவினர்..
Subscribe திருப்பூர் videos
Like
Comment
Share
தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் மாநில அரசுக்கு சாதகமாக செயல்பட்டதாக சந்தேகம் எழுவதாக திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பேட்டி அளித்துள்ளார்.