நெல்லையில் போலி நகை அடகு வைத்து மோசடி - இருவர் கையில்
1031 views
Subscribe திருநெல்வேலி videos
Like
Comment
Share
நெல்லையில் போலி நகையை அடகு வைத்து 2.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை பேட்டை குற்ற பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
tirunelveliTimesXP TamilUpdated: 8 Nov 2023, 1:54 pm