வெள்ளப்பெருக்கின் எதிரொலி - குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
1017 views
Subscribe திருநெல்வேலி videos
Like
Comment
Share
குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் சுற்றுலா பயணிகள் வந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
tirunelveliTimesXP TamilUpdated: 6 Nov 2023, 11:27 am