நெல்லைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கையை கடித்த சக ஆசிரியை..
1084 views
Subscribe திருநெல்வேலி videos
Like
Comment
Share
நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரின் கையை சக ஆசிரியை கடித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.