"ஆட்சியரிடம் சாக அனுமதி கேட்ட நபர்" நெல்லையில் பரபரப்பு!
1059 views
Subscribe திருநெல்வேலி videosநெல்லை சாந்தா பிலிப் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர் தற்போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அரசு வழங்காததால் பணத்திற்கு வட்டிக்கு கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்து சிரமமான நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள அவர் தினம் தினம் குறைந்த ஓய்வூதியத்தில் வாழ வழி இல்லாததால் கருணை கூர்ந்து தன்னை விஷம் குடித்து சாக அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிவு தபால் அனுப்பி உள்ளார்