தென்காசி குடிநீர் விவகாரம்.. பேரூராட்சி செயல் அலுவலர் பேச்சால் சர்ச்சை..
Subscribe திருநெல்வேலி videos
தென்காசி மாவட்டம் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் குடிநீர் வரவில்லை எனக் கூறி பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட காலி குடங்களுடன் திரண்டுள்ளனர். தற்போது பேரூராட்சி செயல் அலுவலர் குமார், நான் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி உங்களுக்கு பொது நெல்லியில் ஓசிக்கு கொடுக்கிறேன் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.