கள்ளச்சாராய வியாபாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட செஞ்சி மஸ்தான்?சமூக விரோதிகள் தாங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள் என்றும் சாராயம் விற்றவர்கள் மீது எவ்வித பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் உடன் தனது புகைப்படம் இருப்பது குறித்து பொது வாழ்வில் இருப்பவர்களுடன் இது போன்ற புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள் என்றும் அமைச்சர் செஞ்சி கே மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார்