பேருந்து நிலையத்தில் சோப்பு போட்டு குளியல்.. நெல்லையில் கொட்டும் மழையில் முதியவர் அலப்பறை..
Subscribe திருநெல்வேலி videos
Like
Comment
Share
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்த்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் சோப்பு தேய்த்து குளிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
tirunelveliTimesXP TamilUpdated: 19 Oct 2023, 5:08 pm