தரமற்ற உணவுகள் வழங்குவதாக வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை
1196 views
Subscribe திருநெல்வேலி videos
Like
Comment
Share
உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் அதிகாரிகள் உணவு விடுதியில் சோதனை நடத்தினர் அப்போது ஒரு கடையில் கெட்டுப்போன இறைச்சி 14 கிலோ இருப்பதை கண்டறிந்து அதை அழித்தனர். மற்றோர் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இரண்டு கிலோவும் உணவு பதார்த்தங்கள் பிளாஸ்டிக் பையில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 10 கிலோ உணவு பதார்த்தங்களையும் அழித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்