முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா!
1040 views
Subscribe திருநெல்வேலி videosமுத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மேலும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தினர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன் கான் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . தொடர்ந்து ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்இந்த நிகழ்வில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏ எல் எஸ் லட்சுமணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்