மகளிர் குழுக்களிடம் 60 லட்சம் மோசடி
1025 views
Subscribe தூத்துக்குடி videosமகளிர் குழு வழக்கம் செயல்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மகளிர் குழுவில் உள்ள பேபி கிரேனா என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கி குழுவில் இருந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி பணம் திருப்பிகட்டி உள்ளார். திரும்ப மே மாதம் இரண்டு குழுயிடம் சேர்த்து 60 லட்சம் வாங்கியுள்ளார். கடந்த 20 நாட் களுக்கு முன்பு மகளிர் குழுவிடம் பணம் கட்ட செல்லவில்லை குழுவினர் வீட்டில் சென்று பார்த்தால் பூட்டி இருக்கின்றன. செல்போன் சுவிட்ஆப் ஆகி உள்ளன.இதனால் மிரண்டு போன பாதிக்கபட்ட பெண்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. என எண்ணி பேபி கிரேனா குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். என்பதை அறிந்து அதனால் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளரிடம் 30 மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்