குடிச்சு செத்தவனுக்கு எதுக்கு நிவாரணம்? சீமான் ஆவேசம் !
குடிச்சு செத்தவனுக்கு எதுக்கு நிவாரணம்? சீமான் ஆவேசம் !
கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி நிவாரணம் வழங்க வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம் தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.Updated: 17 May 2023, 3:26 pm