இன்டர்நேஷனல் வீல்சேர் கிரிக்கெட்; வீரர்கள் குற்றச்சாட்டு!
1002 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தேசிய அளவிலான வீல் சேர் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர்கள் தூத்துக்குடியில் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு அரசு உரிய உதவிகளையும் செய்வதில்லை என்று வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
thoothukudiTimesXP TamilUpdated: 24 Nov 2022, 6:16 pm