தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும்!
1006 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அப்போதைய முதல்வர் கருத்து தெரிவித்து இருந்தார் ஆகையினால் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையம் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் தூத்துக்குடியில் பேட்டி
thoothukudiTimesXP TamilUpdated: 28 Dec 2021, 1:04 am