தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
thoothukudiTimesXP TamilUpdated: 7 Dec 2023, 6:41 pm