தூத்துக்குடி: பேருந்துக்குள் பெய்த மழை - குடையை பிடித்து பயணிகள் பயணம்
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தில் மேற்கூறையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் பயணிகள் குடையை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.