பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்திய மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை
1013 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.