இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் திருடும் மர்ம நபர்கள்!
1067 views
Subscribe தூத்துக்குடி videosதிருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத்தில் ஈடுபடும் மர்ம நபர்கள்.திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சம்சுதீன் என்பவரது இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் திருடும் மர்ம நபர்கள்.திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் தொடர் கொள்ளை,மற்றும் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள்.சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துகிறது.திருச்செந்தூர் குற்ற பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.