வெயிலில் சென்றவர்களுக்கு உதவிய எம்பி கனிமொழி!வெயிலில் நடந்து சென்ற மக்களுக்கு குடை கொடுத்து, மக்களை அதிகமாக நீரை பருகுமாறு அறிவுறித்திச்சென்ற கனிமொழி கருணாநிதி எம்.பிகடுமையாக இருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாங்கள் அமைத்திருக்கும் தண்ணீர்ப் பந்தலில் பொது மக்களுக்கு மடக்கு குடைகள் வழங்கப்பட்டன.