திருச்செந்தூர் கோவிலில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சுவாமி தரிசனம்!
1087 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க சிறப்புக் கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிலையில் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்.ஆளுநர் வருகையையொட்டி திருச்செந்தூர் நகர்ப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...
thoothukudiTimesXP TamilUpdated: 17 May 2023, 2:46 pm