தூத்துக்குடிக்கு விரையும் ஐந்து லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்
1019 views
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் உதவி வருகின்றனர். இந்த நிலையில் மழை வளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து இளைஞர் நற்பணி மன்றத்தினர் 500 குடும்பங்களுக்கு தேவையான ஐந்து லட்சம் மதிப்புடைய 19 வகையான நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்
thoothukudiTimesXP TamilUpdated: 26 Dec 2023, 6:03 pm