மத்திய கூட்டுறவு வங்கியில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பிரதான சாலையான புது ரோட்டில் அமைந்துள்ள மதியம் கூட்டுறவு வங்கியில் இன்று மாலை ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீயினால் உருவான புகையால் வங்கி ஊழியர்கள் பதட்டமாக வெளியே ஓடி வந்தனர் இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது