தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்
Subscribe தூத்துக்குடி videos
Like
Comment
Share
தென்கிழக்கு வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாரி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுப்பெற்று கொண்டே வருவதால் தமிழகத்தில் கனமழை மற்றும் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது