இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு
Subscribe தூத்துக்குடி videos
மீளவிட்டான் முதல் தூத்துக்குடி வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள7.67 கி.மீ., தூர இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு அடைந்ததுயொட்டி தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி தலைமையில், மதுரை மண்டல ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் மீளவிட்டாணில் இருந்து 6 ட்ராலிகள் மூலம் ரயில் பாதையில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.